|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > கந்த புராணம் - Kantha Puranam > பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) > உற்பத்திக் காண்டம் (726- 1328) > உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) > யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - 4. யுத்த
காண்டம் / படலம் 8-11 (1304 - 1922)
kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 4 (verses 1304 -
1922)
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
|
8. அக்கினிமுகாசுரன் வதைப் படலம் |
1304 -1545 |
|
9. மூவாயிரர் வதைப் படலம் |
1546 - 1633 |
|
10. தருமகோபன் வதைப் படலம் |
1634 - 1713 |
|
11. பானுகோபன் வதைப் படம் |
1714 - 1922 |
உ
செந்திலாண்டவன்
துணை
திருச்சிற்றம்பலம்
|
1304 |
எட்டாசையு ளோர்களை எண்கரியைக் |
1 |
|
1305 |
கருவாயுறு கின்றதொர் காலைமுதல் |
2 |
|
1306 |
பன்னாக மிசைத்துயில் பண்ணவனூர் |
3 |
|
1307 |
முன்னுற்றவன் வானெழு மொய்கதிரோன் |
4 |
|
1308 |
தெய்வப்படை தாங்கிய செங்கையினான் |
5 |
|
1309 |
அந்தார்முடி கொண்டிடும் ஐயன்முனம் |
6 |
|
1310 |
உண்ணாடிய மாயைகொ டொற்றுமையால் |
7 |
|
1311 |
ஏகுந்தொழில் வெய்யவன் இந்நகரம் |
8 |
|
1312 |
மடல்கொண்டிடு தாரினன் மற்றதுகண் |
9 |
|
1313 |
அட்டானது கேட்டனம் ஆடகனை |
10 |
|
1314 |
நங்கொற்ற மிகுத்திடு நாற்படையும் |
11 |
|
1315 |
செங்கோன்முறை கோடிய தீயவுணன் |
12 |
|
1316 |
மன்னர்க்கிறை யாகிய மன்னவநீ |
13 |
|
1317 |
மிடல்கொண்டிடு தூதனை மிக்கவரைப் |
14 |
|
1318 |
நன்றேயிது செப்பினை நண்ணலனை |
15 |
|
1319 |
கார்க்கோலமும் வெய்ய
கருங்கடலின் |
16 |
|
1320 |
மைக்கொண்டல் படர்ந்திடு
மால்வரைபோல் |
17 |
|
1321 |
தன்றறதையி ¨திதரு தாயுதவும் |
18 |
|
1322 |
அறமற்றிடு தீயன் அகன்றுநகர்ப் |
19 |
|
1323 |
ஓராயிர வௌ¢ளம் ஒருத்தலினம் |
20 |
|
1324 |
வேறு |
21 |
|
1325 |
நல்கு மாறின்றி நாள்பல நீங்கியே |
22 |
|
1326 |
அருத்தி மெல்லியர் ஆரதங் கொண்டுழல் |
23 |
|
1327 |
மண்ணிற் பாய்வன மாதிரஞ் சூழ்வன |
24 |
|
1328 |
வஞ்சம் நீடி அருளற்று மாயமே |
25 |
|
1329 |
தார்த்த டம்புயத் தானவர் பல்லியம் |
26 |
|
1330 |
சோதி மெய்யெழில் தூயன மாற்றியே |
27 |
|
1331 |
பீட்டின் மிக்க பெரும்பணை தாங்கிய |
28 |
|
1332 |
சீறு மால்கரி தேர்மிசைப் பூண்டுவிண் |
29 |
|
1333 |
வீழு மும்மத வேழங்கள் மத்தகம் |
30 |
|
1334 |
தோம ரஞ்சிலை சூலம் மழுப்படை நாம வெங்கதை நாஞ்சில் முசலம்வேல் நேமி தானவர் நீழ்கரம் வெலவன காமர் மங்கையர் கட்டொழில் தாங்கியே. |
31 |
|
1335 |
வேறு |
321 |
|
1336 |
சோமகண் டகனே சோமன் சூரியன் பகைஞன்
மேகன் |
33 |
|
1337 |
எதிர்ந்தனர் பூதர் தாமும் அவுணரும் இடிப்பிற்
பேரி |
33 |
|
1338 |
தொட்டனர் வேலும் வாளுந் தூண்டினர் பகழி
மாரி |
35 |
|
1339 |
முத்தலைக் கழுவைத் தண்டை முசலத்தை நேமி
தன்னைக் |
36 |
|
1340 |
தறிந்தன புரவித் தாளுந் தலைகளுந் தடந்தேர்
அச்சும் |
37 |
|
1341 |
இருபெபம் படையும் இவ்வா றேற்றிகல் புரியும்
வேலை |
38 |
|
1342 |
உடைதலும் அவுணன் மைந்தன் ஒய்யென விடுப்ப
மேகன் |
39 |
|
1343 |
இழைத்திட அதனை நோக்கி இலங்கெழில் தாளில்
வீரக் |
40 |
|
1344 |
வந்தனன் அங்கைச் சாபம் வாங்கினன் வாளி
மாரி |
41 |
|
1345 |
சுற்றினர் வீரன் மேனி சோரிநீ ரொழுகும் ஆற்றல்
|
42 |
|
1346 |
உய்த்தலும் அவுணர் வேந்தற் குற்றுழி யுதவ
நின்ற |
43 |
|
1347 |
மோதலுந் தனது பாகன் முடிந்திடு தன்மை
காணூஉ |
44 |
|
1348 |
புயலுறு நாமத் தண்ணல் பொன்றலும் அதனை
நாடி |
45 |
|
1349 |
வேறு |
46 |
|
1350 |
தலையற்றனர் கரமற்றனர் தாளற்றனர்
தோளா |
47 |
|
1351 |
ஆரிற்றன சகடிற்றன அச்சிற்றன சிடுகின் |
48 |
|
1352 |
ஓடுற்றன குருதிப்புனல் உலகச்சுற
வொலியா |
49 |
|
1353 |
அக்காலையின் அதுகண்டனன் அழல்கான்றிட
நகையா |
45 |
|
1354 |
கரவன்விடு நெடுவாளிகள் கந்தன்படை
ஞன்மேல் |
51 |
|
1355 |
போரிவ்வகை புரிகின்றுழிப் புரைதீர்விறல்
மகவான் |
52 |
|
1356 |
மாறாகிய அவுணர்க்கிறை வலியுந்திறல்
மகவான் |
53 |
|
1357 |
இடிகாலுறு முகிலாமென எழுவீரரும்
ஏகிக் |
54 |
|
1358 |
சகத்தானவர் புகழப்படு தலைவன்மகன்
சரங்கள் |
55 |
|
1359 |
வேறு |
56 |
|
1360 |
ஒன்றொரு படையினால் உங்கள் ஆவியைத் |
57 |
|
1361 |
கூறுபோ தத்தினிற் குமரன் தானையோர் |
58 |
|
1362 |
ஆயது காலையில் அவுணன் வேறொரு |
59 |
|
1363 |
அடலெரி முகத்தினான் ஆதி நாயகன் |
60 |
|
1364 |
அனற்படை அன்னதால் அதற்கு மாறதாப் |
61 |
|
1365 |
தூண்டிய வாருணத் தொல்லை மாப்படை |
62 |
|
1366 |
சலபதி படைகளைத் தடிந்து வாய்மடுத் |
63 |
|
1367 |
மீண்டது போதலும் வீரர் அவ்விடை |
64 |
|
1368 |
ஒருங்குற வீரர்கள் உலந்து வீடலும் |
65 |
|
1369 |
நெற்றியில் வீரர்தம் விளிவு நீங்கலா |
66 |
|
1370 |
வீரமொய்ம் புடையவன் வெருவ ரெனப் |
67 |
|
1371 |
போய்க்குறு குற்றுழிப் பொருநர்த்
தேய்த்தலின் |
68 |
|
1372 |
வேறு |
69 |
|
1373 |
கொன்றாய் பல¨ரி கொடுவெஞ் சமரின் |
70 |
|
1374 |
முன்னர்ப் பொருதே முரிவுற் றவர்போல் |
71 |
|
1375 |
பூண்பால் முலைமா தா¢புணர்ச் சியெனும் |
72 |
|
1376 |
என்னா எதிரா இவையொப் பனசொற் |
73 |
|
1377 |
முளையார் தரும்பொன் னவன்முந் துசமர் |
74 |
|
1378 |
மூண்டார் அமர்செய் திடுமொய்ம்
பரெலாம் |
75 |
|
1379 |
வீடிச் செருவில் விளிவா குதியோ |
76 |
|
1380 |
பார்காத் திடினும் பலதா னவரும் |
77 |
|
1381 |
என்றிங் கிவைவீ ரன்இசைத் திடலுங் |
78 |
|
1382 |
வேறு |
79 |
|
1383 |
அக்காலையின் முகமாறுடை அமலன்றனக்
கன்பன் |
80 |
|
1384 |
என்னாவிசைத் திடுமெல்லையில் எரிமாமுகன்
ஈஅருழ் |
81 |
|
1385 |
செஞ்ஞாயிறு கதிர்கான்றெனத் தீமாமுகத்
தவுணன் |
82 |
|
1386 |
கண்டங்கது கனல்மாமுகன் கணையாயிரந்
துரந்து |
83 |
|
1387 |
ஆராரும் வியக்குந்திறல் அடல்மொய்ம்பினன்
அங்கண் |
84 |
|
1388 |
சிதையும்பொழு தயல்வேறொரு தேரின்மிசைப்
பாயாக் |
85 |
|
1389 |
மாற்றோர்சிலை யினைவாங்கி வளைத்தேகனல்
முகத்தோன் |
86 |
|
1390 |
மாகத்தறு கதிர்வெம்படை மன்னன்தரு
மதலை |
87 |
|
1391 |
தருமத்தியல் நிறுவுற்றிடு தக்கோன்விடு
சரங்கள் |
88 |
|
1392 |
விழுகின்றதொ ரெரிமாமுகன் வியன்மார்பெனும்
வரைநின் |
89 |
|
1393 |
விளிந்தானென மயங்குற்றவன் வெஞ்சூ£¢உரும்
ஏற்றால் |
90 |
|
1394 |
மொழிபட்டிடு திறல்மாற்றலர் முனைவெஞ்செருத்
தனில்யான் |
91 |
|
1395 |
வேறு |
92 |
|
1396 |
சூலங் கொண்ட லமர்ந்து தோன்றுவாள் |
93 |
|
1397 |
போதங் கொன்று பொறாமை மிக்குளாள் |
94 |
|
1398 |
சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள் |
95 |
|
1399 |
ஞாலத் தேவரும் நாகர் வேந்தரும் |
96 |
|
1400 |
அஞ்சத் தானடி யான வானவர் |
97 |
|
1401 |
அங்கத் தன்மை யளாய மர்ந்திடும் |
98 |
|
1402 |
வில்லுச் சூலம் வியன்ம ழுக்கதை |
99 |
|
1403 |
மூதக் கார்ப்பொடு விண்ணை முட்டுற |
100 |
|
1404 |
வேறு |
101 |
|
1405 |
இவ்வகை அருளியே இளவல் பாற்படும் |
102 |
|
1406 |
ஆர்த்திடும் எல்லையில் அளக்கர்
சூழ்ந்தென |
103 |
|
1407 |
காளிகள் சூலம்வேல் கணிச்சி கார்முகம் |
104 |
|
1408 |
அத்திறன் நோக்கியே ஆடற் பூதர்கள் |
105 |
|
1409 |
வீசிய முத்தலை வெய்ய வேற்படை |
106 |
|
1410 |
சண்டிகை விடுபடை தனது வன்மையைக் |
107 |
|
1411 |
தீக்கலுழ் வேலினான் செலுத்தும்
ஆசுகம் |
108 |
|
1412 |
துண்ணென யான்விடு சூலந் தன்னையும் |
109 |
|
1413 |
என்றிடு காளியோ ரிமைப்பின் முந்துற |
110 |
|
1414 |
முன்னுற யான்விடு மூவி லைப்படை |
111 |
|
1415 |
என்றலும் முறுவல்செய் திலங்கு சூலமாங் |
112 |
|
1416 |
கொற்றமொய்ம் பினன்இவை கூறக் கேட்டுளஞ் |
113 |
|
1417 |
அருந்திறல் அமரர்கள் அதுகொல் ஆலமென் |
114 |
|
1418 |
எட்டுடன் இரண்டுநூ றெனுந்தொ
கைப்படு |
115 |
|
1419 |
எறித்தரு சூலம திற்று வீழ்தலுஞ் |
116 |
|
1420 |
நாலிரு தோளுடை நங்கை தோன்றல்முன் |
117 |
|
1421 |
ஆர்த்திடு சண்டிகை அங்கை தன்னிலோர்
|
118 |
|
1422 |
நோக்கினன் மொய்ம்பினான் நோன்மை
பூண்டுளான் |
119 |
|
1423 |
இடித்தென உரப்பினன் எண்கை தன்னையும் |
120 |
|
1424 |
கரங்கொடு சேவகன் கல்லென் றெற்றலும் |
121 |
|
1425 |
எண்கையும் ஒருகையால் ஏந்தல்
பற்றியோர் |
122 |
|
1426 |
திரைபெறு கடலெனக் கான்ற செம்புனல் |
123 |
|
1427 |
இவ்வகை அவசமாய் இம்பர் வீழ்ந்தபின |
124 |
|
1428 |
ஆண்மையின் மேலவன் அகலத் தெற்றிட |
125 |
|
1429 |
அந்தமில் அறுமுகத் தமலன் ஏவலால் |
126 |
|
1430 |
இகழ்ந்தவர் உரத்தினை இகழ்ந்து
கூர்நகத் |
127 |
|
1431 |
கன்றிய கற்புடைக் கனலி மாமுகன் |
128 |
|
1432 |
உன்னுடை வன்மையும் உனது வீரமுஞ் |
129 |
|
1433 |
கறுத்தினி வல்லையில் கனன்மு
கத்தனை |
130 |
|
1434 |
அடையலர் தம்மைவென் றாறு மாமுகம் |
131 |
|
1435 |
இத்திறம் யோகினி இசைத்து வெஞ்சமர் |
132 |
|
1436 |
வேறு |
133 |
|
1437 |
கொன்றுயிர் பலவும் நுங்கிக் குருதியும் வடியும்
மாந்தி |
134 |
|
1438 |
சூலமுந் தண்டும் வாளுஞ் சுடர்மழுப் படையுஞ்
சீற்றக் |
135 |
|
1439 |
வாவியுங் குளனும் பொய்தீர் நதிகளும் மற்று
மெல்லாந் |
136 |
|
1440 |
இன்னினிக் கணம தொன்றின் இளவலா ருயிரை
வௌவி |
137 |
|
1441 |
கனல்முகன் இனைய மாற்றங் கழறியே அவுணத்
தொல்பேர் |
138 |
|
1442 |
கொடுந்தொழி லாளன் செய்கை குரைகழல் வீரன்
காணா |
139 |
|
1443 |
வேறு |
140 |
|
1444 |
தேரழித லும்வெகுளி செய்திளவல் ஈரேழ் |
141 |
|
1445 |
வில்லது முரிந்திடலும் வேறோ£சிலை
வாங்கிக |
142 |
|
1446 |
அத்தகைமை நோக்கினன் அயன்படையை
யானும் |
143 |
|
1447 |
வாரிதி வளாகம்அரை மாத்திரையின்
உண்ணும் |
1442 |
|
1448 |
அன்னமிசை யோன்படை அழிந்திடலும் வீரன் |
145 |
|
1449 |
வேறு |
146 |
|
1450 |
புறந்தரு கலிங்கமும் பூணும் நாணமும் |
147 |
|
1451 |
எரிமுகன் அவ்விடை இறப்ப ஆங்கவன் |
148 |
|
1452 |
முற்படுந் தலைவர்கள் மூவெண் ணாயிரர் |
149 |
|
1453 |
செய்தது நோக்கியே செயிர்த்துச் சேவகன் |
150 |
|
1454 |
இத்திறங் கணமதொன் றிடைய றாமலே |
151 |
|
1455 |
எறிந்திடு படைகளும் எய்த கோல்களும் |
152 |
|
1456 |
வேழமும் புரவியும் துணிந்து வீழ்ந்தன |
153 |
|
1457 |
பாறொழுக் குற்றன ககனம் பார்மிசை |
154 |
|
1458 |
பலவுடை நெடுந்தலைப் பதகர் துஞ்சலும் |
155 |
|
1459 |
மாமையில் செறிந்தன வடிவின் மால்கரி |
156 |
|
1460 |
கார்கெழும் அவுணருட் கலந்த சோரியின் |
157 |
|
1461 |
கரியினும் பரியினுங் கால்கொண்
டோங்கிய |
158 |
|
1462 |
மீளிகள் குருதிநீர் வௌ¢ள மாயதில் |
159 |
|
1463 |
அழல்பொரு செக்கர்வா னகத்தின்
மாமதிக் |
160 |
|
1464 |
அலைகெழு குருதியா றழுங்குற் றேகலால் |
161 |
|
1465 |
ஞாளிகள் திரிவதோர் மருங்கு நாமவெங் |
162 |
|
1466 |
தேரிடை உலந்தவன் சிரத்துந் துஞ்சிய |
163 |
|
1467 |
சினவலி அவுணர்தந் திகிரி பூண்டிடு |
164 |
|
1468 |
விரிந்தஇத் திறமியல் வெங்க ளத்திடை |
165 |
|
1469 |
மழுக்களும் அயில்களும் வாளும்
முத்தலைக் |
166 |
|
1470 |
பாய்ந்திடு குருதியம் பரவை ஆற்றிடை |
167 |
|
1471 |
காண்டொறுங் காண்டொறும் அவுணர் கண்ணிடை |
168 |
|
1472 |
துப்புறு பூதர்பின் தொடரத் தாடொழா |
169 |
|
1473 |
எண்ணமில் படைக்கலம் யாவும் வீசியே |