|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
அகநானுறு
[also in pdf]
akanAnURu - One of "eTTutokai" anthology
The Four Hundred Poems On Love (ahaval metre)
Acknowledgements:Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by Mr. Sivakumar of Chennai and Mr. Raju Rajendran, USA
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
|
0 |
கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த் |
5 |
|
|
வேலும் உண்டு அத் தோலா தோற்கே; |
10 |
|
|
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி, |
15 |
|
1 |
வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல், |
5 |
|
கல்போற் பிரியலம் என்ற சொல்தாம் |
10 | |
|
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, |
15 | |
|
நாரில் முருங்கை நவிரல் வான்பூச் |
19 | |
|
2 |
கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை |
5 |
|
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது, |
10 | |
|
வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத் தோள், |
15 | |
|
வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன; |
17 | |
|
3 |
இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன |
5 |
|
|
வான்தோய் சிமைய விறல்வரைக் கவா அன், |
10 |
|
|
புல்லிலை மராஅத்த அகல்சேண் அத்தம், |
15 |
|
|
அந்தீங் கிளவி, ஆயிழை மடந்தை |
18 |
|
4 |
முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு |
5 |
|
|
கருவி வானம் கதழுறை சிதறிக் |
10 |
|
|
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி, |
15 |
|
|
போதவிழ் அலரின் நாறும்- |
17 |
|
5 |
அளிநிலை பொறா அது அமரிய முகத்தள், |
5 |
|
|
கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல், |
10 |
|
|
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன், |
15 |
|
|
இறப்ப எண்ணுதிர் ஆயின் - 'அறத்தாறு |
20 |
|
|
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, |
25 |
|
|
கண்டு கடிந்தனம், செலவே - ஒண்டொடி |
28 |
|
6 |
அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை, |
5 |
|
|
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
10 |
|
|
நெருநல் ஆடினை புனலே ; இன்று வந்து |
15 |
|
|
சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்து |
20 |
|
|
இளமை சென்று தவத்தொல் லஃதே; |
22 |
|
7 |
முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின; |
5 |
|
|
பேதை அல்லை - மேதையம் குறுமகள்! |
10 |
|
|
வலைகாண் பிணையின் போகி, ஈங்கு ஓர் |
15 |
|
|
மெய்த்தலைப் படுதல் செல்லேன், இத்தலை, |
20 |
|
|
துய்த்தலை வெண்காழ் பெறூஉம் |
22 |
|
8 |
ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த |
5 |
|
|
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றைப் |
10 |
|
|
பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் |
15 |
|
|
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ |
18 |
|
9 |
கொல்வினைப் பொலிந்த, கூர்ங்குறு புழுகின், |
5 |
|
|
உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு |
10 |
|
|
கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய |
15 |
|
|
துனைபரி துரக்கும் துஞ்சா செலவின் |
20 |
|
|
கைகவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, |
26 |
|
10 |
வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, |
5 |
|
|
பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும், |
10 |
|
|
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி, |
13 |
|
11 |
வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம் |
5 |
|
|
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம் |
10 |
|
|
அவரும் பெறுகுவர் மன்னே! நயவர, |
15 |
|
12 |
யாயே, கண்ணினும் கடுங் காதலளே |
5 |
|
|
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும் |
10 |
|
|
புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம், |
14 |
|
13 |
தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும், |
5 |
|
|
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் - |
10 |
|
|
பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின், |
15 |
|
|
மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை, |
20 |
|
|
புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை, |
24 |
|
14 |
'அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி, |
5 |
|
|
திரி மருப்பு இரலை புல்அருந்து உகள, |
10 |
|
|
கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும் |
15 |
|
|
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து, |
21 |
|
15 |
எம்வெங் காமம் இயைவது ஆயின், |
5 |
|
|
வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின் |
10 |
|
|
பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச் |
15 |
|
|
வன்கை எண்கின் வயநிரை பரக்கும்- |
19 |
|
16 |
நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் |
5 |
|
|
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே, |
10 |
|
|
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன், |
15 |
|
|
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் |
19 |
|
17 |
வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும், |
5 |
|
|
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், |
10 |
|
|
ஊர்எழுந் தன்ன உருகெழு செலவின், |
15 |
|
|
பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து |
20 |
|
|
வைகுறு மீனின் தோன்றும் |
22 |
|
18 |
நீர்நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, |
5 |
|
|
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, |
10 |
|
|
ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர் |
15 |
|
|
பகல்நீ வரினும் புணர்குவை - அகல்மலை |
18 |
|
19 |
அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனி |
5 |
|
|
எம்மொடு இறத்தலும் செல்லாய்; பின்நின்று, |
10 |
|
|
மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை, |
15 |
|
|
பூவீழ் கொடியின் புல்லெனப் போகி; |
19 |
|
20 |
பெருநீர் அழுவத்து எந்தை தந்த |
5 |
|
|
தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கிக், |
10 |
|
|
கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர், |
16 |
|
21 |
'மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத் |
5 |
|
|
செல்லல் என்று யான் சொல்லவும், ஒல்லாய் |
10 |
|
|
கோடுஅறை கொம்பின் வீஉகத் தீண்டி |
15 |
|
|
இருங்கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட |
20 |
|
|
பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த |
25 |
|
|
இருங்களிற்று இனநிரை தூர்க்கும் |
27 |
|
22 |
அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் |
5 |
|
|
நெடுவேட் பேண தணிகுவள் இவள்' என, |
10 |
|
|
முருகுஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள், |
15 |
|
|
நல்மனை, நெடுநகர்க் காவலர் அறியாமை |
21 |
|
23 |
மண்கண் குளிர்ப்ப வீசி தண்பெயல், |
5 |
|
|
கோடு உடைந்தன்ன கோடற் பைம்பயிர், |
10 |
|
|
தாழ்வின் நொச்சி. சூழ்வன மலரும் |
13 |
|
24 |
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த |
5 |
|
|
வயங்குகதிர் கரந்த வாடை வைகறை, |
10 |
|
|
கடிமதில் கதவம் பாய்தலின், தொடிபிளந்து |
15 |
|
|
கழித்துஉறை செறியா வாளுடை எறுழ்த்தோள், |
18 |
|
25 |
"நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய, |
5 |
|
|
மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில் |
10 |
|
|
பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன, |
15 |
|
|
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!" என, |
20 |
|
|
இன்இசை இயத்தின் கறங்கும் |
22 |
|
26 |
கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற, |
5 |
|
|
பெருங் கதவு பொருத யானை மருப்பின் |
10 |
|
|
இவை பாராட்டிய பருவமும் உளவே ; இனியே |
15 |
|
|
தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக் |
20 |
|
|
மகன் வயின் பெயர்தந் தேனே; அதுகண்டு |
26 |
|
27 |
"கொடுவரி இரும்புலி தயங்க, நெடுவரை |
5 |
|
|
மடவை மன்ற நீயே; வடவயின் |
10 |
|
|
தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப |
15 |
|
|
குருதியொடு துயல்வந் தன்னநின் |
17 |
|
28 |
மெய்யின் தீரா மேவரு காமமொடு |
5 |
|
|
முருகு முரண்கொள்ளும் தேம்பாய் கண்ணி, |
10 |
|
|
ஆங்காங்கு ஒழுகாய்ஆயின், அன்னை, |
14 |
|
29 |
"தொடங்கு வினை தவிர, அசைவில் நோன்தாள், |
5 |
|
|
இருவேறு ஆகிய தெரிதகு வனப்பின் |
10 |
|
|
தாழக் கூறிய தகைசால் நன்மொழி |
15 |
|
|
கொம்மை வாடிய இயவுள் யானை |
20 |
|
|
நாணுத் தளைஆக வைகி, மாண்வினைக்கு |
23 |
|
30 |
நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை, |
5 |
|
|
ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ |
10 |
|
|
கோடுஉயர் திணிமணல் துஞ்சும் துறைவ! |
15 |
|
31 |
நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம் |
5 |
|
|
மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்குக் |
10 |
|
|
கண்உமிழ் கழுகின் கானம் நீந்திச், |
15 |
|
32 |
நெருநல் எல்லை ஏனல் தோன்றிச் |
5 |
|
|
குளிர்கொள் தட்டை மதன்இல புடையாச் |
10 |
|
|
உள்அவன் அறிதல் அஞ்சி, உள்இல் |
51 |
|
|
இனம்தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் |
21 |
|
33 |
வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி, |
5 |
|
|
வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும் |
10 |
|
|
வெம்பரல் அதர குன்றுபல நீந்தி, |
15 |
|
|
வரிஅணி அல்குல், வால்எயிற் றோள்வயிற் |
20 |
|
34 |
சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல் |
5 |
|
|
மறிஆடு மருங்கின் மடப்பிணை அருத்தித், |
10 |
|
|
பசைகொல் மெல்விரல், பெருந்தோள், புலைத்தி |
15 |
|
|
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென |
18 |
|
35 |
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், |
5 |
|
|
வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் |
10 |
|
|
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும், அணிந்து அணிந்து, |
15 |
|
|
பெண்ணையம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் |
18 |
|
36 |
பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக் |
5 |
|
|
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
10 |
|
|
நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு |
15 |
|
|
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, |
20 |
|
|
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரைசெலக், |
23 |
|
|
|
37 |
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் |
5 |
|
|
தொழிற் செருக்கு அனந்தர்வீட, எழில்தகை |
10 |
|
|
கயமண்டு பகட்டின் பருகிக், காண்வரக் |
15 |
|
|
மருத மரநிழல், எருதொடு வதியும் |
18 |
|
38 |
விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன், |
5 |
|
|
வந்தனன் ஆயின், அம்தளிர்ச் செயலைத் |
10 |
|
|
கண்என மலர்ந்த சுனையும், வண்பறை |
15 |
|
|
'அவ்வெள் அருவிசூடிய உயர்வரைக் |
18 |
|
39 |
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து, |
5 |
|
|
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி |
10 |
|
|
மதர்புலி வெரீஇய மையல் வேழத்து |
15 |
|
|
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென, |
20 |
|
|
கோடுஏந்து புருவமொடு குவவுநுதல் நீவி, |
25 |
|
40 |
கானல், மாலைக் கழிப்பூக் கூம்ப, |
5 |
|
|
தாழை தளரத் தூக்கி, மாலை |
10 |
|
|
அளிஇன் மையின் அவண்உறை முனைஇ, |
15 |
|
|
அகமடல் சேக்கும் துறைவன் |
17 |
|
41 |
வைகுபுலர், விடியல், மைபுலம் பரப்பக், |
5 |
|
|
அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர் |
10 |
|
|
நம்பிரிபு அறியா நலமொடு சிறந்த |
16 |
|
42 |
மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் |
5 |
|
|
கோடை நீடிய பைதுஅறு காலைக் |
10 |
|
|
பல்லோர் உவந்த உவகை எல்லாம் |
14 |
|
43 |
கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை |
5 |
|
|
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது, |
10 |
|
|
பல்இருங் கூந்தல், மெல்இயல் மடந்தை |
15 |
|
44 |
வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் |
5 |
|
|
ஊர்க, பாக! ஒருவினை, கழிய- |
10 |
|
|
பருந்துபடப் பண்ணிப், பழையன் பட்டெனக், |
15 |
|
|
பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை, |
19 |
|
45 |
வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர் |
5 |
|
|
காடு இறந்தனரே, காதலர்; மாமை, |
10 |
|
|
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
15 |
|
|
கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல், |
19 |
|
46 |
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் |
5 |
|
|
வண்டூது பனிமலர் ஆரும் ஊர! |
10 |
|
|
கூறேம்; வாழியர், எந்தை! செறுநர் |
16 |
|
47 |
அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப |
5 |
|
|
விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடனியைந்து, |
10 |
|
|
குறுநடைப் புறவின் செங்காற் சேவல் |
15 |
|
|
மழைவிளை யாடும் வளம்கெழு சிறுமலைச் |
15 |
|
48 |
"அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள் |
5 |
|
|
ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி |
10 |
|
|
குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி, |